வழக்கில் சிக்கியுள்ள தனுஷ்கவை காப்பாற்றும் முயற்சியில் பிரபல வீரர்

Loading… அவுஸ்திரேலியாவில் பாலியல் வழக்கில் சிக்கியுள்ள தனுஷ்க குணதிலக்க விடுதலைக்காக இலங்கை அணியின் பந்துவீச்சாளர் வனிது ஹசரங்க பெருந்தொகை பணம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தகவலை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் சட்டத் தலைவர் சானக சேனாநாயக்க தெரிவித்துள்ளார். பிணை கோரிக்கைதனுஷ்கவின் பிணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை பிணை கோர சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிணைக்கு விண்ணப்பிக்க 2 லட்சம் டொலர்கள் தேவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். Loading… … Continue reading வழக்கில் சிக்கியுள்ள தனுஷ்கவை காப்பாற்றும் முயற்சியில் பிரபல வீரர்